Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மமான முறையில் 27 தெரு நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (15:23 IST)
சென்னை தாம்பரம் மற்றும் மடிப்பாக்கத்தில் 27 தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து சந்தேகத்தை ஏற்படுத்தியள்ளது. 


 
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மடிபக்கம், தாம்பரம் பகுதிகளில் உள்ள  27 தெரு நாய்கள்  உயிரிழந்துள்ளது. இதனை கண்டு சந்தேகித்த ஜெருஸ்லாம் நகர், டிடிகே நகர், மல்லிகா நகரில் வசித்து வரும் மக்கள் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 
 
இது தொடர்பாக புளூ கிராஸில்  புகார் கொடுக்குமாறு தெரிவித்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்தோசித்து  பின்னர் , வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நாய்களுக்கு யாரேனும் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என சந்தேகித்து ,உயிரிழந்த நாய்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments