Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:28 IST)
காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: அதிர்ச்சி தகவல்
 காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற மினி லாரி ஓட்டுநர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் 
 
இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்தவர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்காக சென்ற அஜித் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர் 
 
இந்த நிலையில் காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியதாகவும் அவருடைய பெற்றோரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments