Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (03:47 IST)
மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 

 
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று காலை 8.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. 
 
கடந்த 25ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 
 
அஷ்டபந்தன பூஜை நடைபெற்று, பின்பு சன்னதிகளில் உள்ள மூலவருக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்வர்ண பந்தனம் சாற்றுதலும் இன்று முதல் நடைபெறுகிறது. 
 
இன்று பாலாலயம் நிறுவப்பட்டு, அனைத்து சன்னதிகளின் கருவறைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments