Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்-பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:07 IST)
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அஇஅதிமுக. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட ஆண்டுகளாக ஜெயலலிதா பதவி வகித்து வந்தார்.

அவர் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ‘’இக்கட்சியில் முக்கிய நிர்வாகி விந்தியாவுக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில், என் வீடு, விலாசம், விசுவாசம், அடையாளம், கௌரவம் அதிமுக.   புரட்சித்தலைவரின் ஆசியில் புரட்சித்தலைவியின் வழியில் புரட்சித்தமிழரின் தலைமையில் பொன்விழா கடந்த அதிமுகவில் பெரும் பொறுப்பளித்து என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments