Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் குறித்த எனது கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது; ரஜினி வேதனை

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (17:02 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது. நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைத் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. 
 
காலா படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் குறைவா இருக்கேனு நான் பார்த்துகிட்டு இருக்கேன். இதைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். காலா படத்திற்கு ஒரு பிரச்சனையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். நமது தமிழக மக்கள் மட்டுமல்ல பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். 
 
எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments