Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ப்பு மகனை அறிவித்ததே என் தந்தையின் மரணத்திற்கு காரணம் - தீபா பேட்டி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (21:22 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகன் என சுதாகரனை தத்து எடுத்ததே, தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார்.


 

 
ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் 10 வருடங்களுக்கு முன்பு எனது அத்தை ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறேன்.
 
என்னைத்தான் அவர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என என் தந்தை விரும்பினார். ஆனால் எனது அத்தையோ சுதாகரனை தத்தெடுத்ததாக செய்திகள் வெளியானது. மேலும்,  சுதாகரனின் திருமணத்தை அவர் நடத்தப்போவதாகவும் தெரிய வந்தது.
 
இது எனது தந்தையின் மனதை மிகவும் பாதித்தது. அதுவே அவரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments