Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (17:00 IST)
கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 3 எழுத்தாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நரேந்திர மோடி அமைதி காப்பது நம் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து விடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


 


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், அப்பொழுது பேசுகையில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக, 3 எழுத்தாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்துவருகிறார் என்று குற்றம்சாட்டினார், 

எழுத்தாளர்கள் கொல்லப்பட்டத்தற்கு விளைவாக,  இந்தியாவில் வசிக்கும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய சாகித்ய அகாடமி விருதினை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்திய நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து விடும் எனவும்  முத்தரசன் எச்சரிக்கை செய்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments