Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருவிழா! – பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (08:45 IST)
தமிழகத்தில் பிரபலமான குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆண்டுதோறும் புரட்டாசியில் நடைபெறும் தசரா திருவிழா மாநிலம் முழுக்க பிரபலமானது. இந்த நாளில் பல பகுதிகளில் இருந்து மக்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு தசரா விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் வருகிற 14ம் தேதி வரையிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை இரவு கோவிலுக்கு முன்பாக எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments