Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:03 IST)
இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது
 
முத்தையா முரளிதரனின் உறவினர்கள் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் அவ்வப்போது முத்தையா முரளிதரனை உடல்நிலை குறித்து விவரங்களை தெரிந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது
 
முத்தையா முரளிதரன் அவர்கள் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், கிரிக்கெட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments