Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபாடு

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபாடு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:55 IST)
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம் இன மக்களும் குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.


 


இங்குள்ள மந்தை வெளி மலையாண்டி கோயிலில் ஆடி மாத விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயில் மந்தையில் அனைத்து சமுதாயத்து மக்களும் கூடி 3 முறை தரையில் விழுந்து வணங்கி எழுந்தனர். பின் தாரைதப்பட்டை முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக பொட்டல் நொண்டிக்கோயில் சாமி கோயிலை நோக்கி சென்றனர். அங்கு இருதரப்பு மக்களும் இணைந்து ஏராளமான பழங்களை இறைவனுக்கு படைத்து தீபாரதனை காட்டி சாமி கும்பிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments