Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபாடு

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபாடு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:55 IST)
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம் இன மக்களும் குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.


 


இங்குள்ள மந்தை வெளி மலையாண்டி கோயிலில் ஆடி மாத விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயில் மந்தையில் அனைத்து சமுதாயத்து மக்களும் கூடி 3 முறை தரையில் விழுந்து வணங்கி எழுந்தனர். பின் தாரைதப்பட்டை முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக பொட்டல் நொண்டிக்கோயில் சாமி கோயிலை நோக்கி சென்றனர். அங்கு இருதரப்பு மக்களும் இணைந்து ஏராளமான பழங்களை இறைவனுக்கு படைத்து தீபாரதனை காட்டி சாமி கும்பிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்..!

ரஜினிகாந்த் உடல்நிலை நிலவரம்.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments