Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைக் கருவியில் ரூ. 48 லட்சம் கடத்திய கேரளா வாலிபர் கைது

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (00:57 IST)
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில், சென்னைக்கு இசைக் கருவியில் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில், கேரளாவைச் சேர்ந்த தமின் அன்சாரி என்ற வாலிபர் வந்தார். மற்றவர்களிடம் சோதனை நடத்துவது போல், அவரிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.
 
அப்போது, அவர் வைத்திருந்த இசை கருவியில், தங்கத்தை அவர் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை உடனே கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 48 லட்சம் ஆகும். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments