Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் பிடி.ஆருடன் முருகப்பா குழுவின் நிர்வாகிகள் சந்திப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:33 IST)
நிதியமைச்சர் பிடி.ஆருடன் முருகப்பா குழுவின் நிர்வாகிகள் சந்திப்பு!
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை முருகப்பா குழுமத்தின் நிர்வாகிகள் சந்தித்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
தமிழக நிதியமைச்சர் தற்போது பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அவரை நேரில் சந்தித்து வரி விதிப்பது குறித்த ஆலோசனையை அளித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் அவர்களை முருகப்பா குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். தொழில் வளர்ச்சி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தின் மூத்த   நிர்வாகிகளுடனான சந்திப்பில்  தொழில் வளர்ச்சி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இந்நிகழ்வில் எனது பள்ளி சீனியரான திரு M.M. முருகப்பன் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments