Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் பிடி.ஆருடன் முருகப்பா குழுவின் நிர்வாகிகள் சந்திப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:33 IST)
நிதியமைச்சர் பிடி.ஆருடன் முருகப்பா குழுவின் நிர்வாகிகள் சந்திப்பு!
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை முருகப்பா குழுமத்தின் நிர்வாகிகள் சந்தித்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
தமிழக நிதியமைச்சர் தற்போது பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அவரை நேரில் சந்தித்து வரி விதிப்பது குறித்த ஆலோசனையை அளித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் அவர்களை முருகப்பா குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். தொழில் வளர்ச்சி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தின் மூத்த   நிர்வாகிகளுடனான சந்திப்பில்  தொழில் வளர்ச்சி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இந்நிகழ்வில் எனது பள்ளி சீனியரான திரு M.M. முருகப்பன் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments