அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (12:45 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தனது கணவர் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகனை உச்சநீதிமன்றம் விடுவித்தது அவர் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் நளினியுடன் சேர்த்து வைக்கப்படுவாரா? என்பது இந்த வழக்கின் முடிவில் தான் தெரிய வரும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments