Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையா? - ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணத்தில் வாக்குமூலம் அளித்த பிரபாகரன் காணவில்லை

கொலையா? - ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணத்தில் வாக்குமூலம் அளித்த பிரபாகரன் காணவில்லை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (09:33 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ஆம் ஆண்டு மர்மான முறையில் உயிரிழந்தார்.


 


2 ஜி வழக்கில் சாதிக் பாட்ஷாவை சி.பி.ஐ விசாரித்துவந்த போது, அவரை கொன்றதாகவும், இதில், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருந்ததாகவும் பிரபாகரன் என்ற இளைஞர் கடந்த மே 17 ஆம் தேதி வாக்குமூலம் அளித்தார்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அவரை தொடர்பு கொண்ட போது, அவர் மாயமானது தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினருக்கும் அவருடைய இருப்பிடம் தெரியவில்லை என சி.பி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தமிழக காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் என்பது குடும்பங்களை மையமாக கொண்டு இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்..!

அருணாச்சல பிரதேசத்தில் யாரும் செல்லாத மலைச்சிகரம்: தலாய் லாமா பெயர் வைக்க சீனா எதிர்ப்பு..

குற்றமே செய்யாத இரு இளைஞர்கள் சிறையில் ஒரு ஆண்டு: நிவாரணமாக வெறும் 500 ரூபாய்..!

என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர்.. முதல்வருக்கு நன்றி சொன்ன செந்தில் பாலாஜி..!

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments