Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இன்று பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:50 IST)
மதுரை மீனாம்பிகை நகரில் இன்று பட்டப்பகலில் 3 பேர் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
 
கொலை செய்யப்பட்டவர்கள் நாகராஜ், கருப்பு மற்றும் மணி எனத் தெரிய வந்துள்ளது.
 
இன்று அதிகாலை மதுரையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி. மற்றொருவர் திமுக பிரமுகர் கருப்பையா ஆவார்.
 
இச்சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments