Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 ஆடுகள், 400 கோழிகள்; வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (19:24 IST)
முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு 120 ஆடுகள் மற்றும் 400 கோழிகளுடன் பிரியாணி செய்து விழாவை கொண்டாடினர்.


 

 
தமிழகத்தில் பிரபலமான அசைவ உணவங்களில் முக்கியமான ஒன்று இந்த முனியாண்டி விலாஸ். இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள், வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சாமிதான் இவர்கள் வெற்றிக்கு காரணம் என ஆண்டுதோறும் தை, மாசி ஆகிய மாதங்களில் ஒன்று கூடி திருவிழா நடத்துவது உண்டு.
 
அதுபோன்று நடைபெற்ற திருவிழாவில் 120 ஆடுகள் மற்றும் 400 கோழிகளுடன் பிரியாணி செய்து திருவிழாவை கொண்டாடினர். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. சிலர் சாப்பிடும், பார்சல் செய்து எடுத்துச் சென்றனர். 
 
ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு ஆண்டு தோறும் இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள், முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்தி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments