Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

J.Durai
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
 
வினாடிக்கு 1048. 75 கன அடியாக இருந்து அணையின் நீர்வரத்து,இன்று காலை நிலவரப்படி 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
அணை நீர்மட்டம் 118. 55 அடியாகவும் அணையின் மொத்த கொள்ளளவு 2366. 55 மில்லியன் கனடியாக உள்ளது. 
 
அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 878. 00 நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments