Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

J.Durai
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
 
வினாடிக்கு 1048. 75 கன அடியாக இருந்து அணையின் நீர்வரத்து,இன்று காலை நிலவரப்படி 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
அணை நீர்மட்டம் 118. 55 அடியாகவும் அணையின் மொத்த கொள்ளளவு 2366. 55 மில்லியன் கனடியாக உள்ளது. 
 
அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 878. 00 நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர் பிரச்சனைக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி..!

கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்.. தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி

நீட் தேர்வு முறைகேடு: எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரணையா?

உடல்நிலை மோசம்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் அதிஷி..!

சபாநாயகர் தேர்தல்.. ஓம் பிர்லாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய இந்தியா கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments