Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

J.Durai
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
 
வினாடிக்கு 1048. 75 கன அடியாக இருந்து அணையின் நீர்வரத்து,இன்று காலை நிலவரப்படி 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
அணை நீர்மட்டம் 118. 55 அடியாகவும் அணையின் மொத்த கொள்ளளவு 2366. 55 மில்லியன் கனடியாக உள்ளது. 
 
அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 878. 00 நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments