Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்வு - 2ம் கட்ட எச்சரிக்கை

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (08:37 IST)
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதன் காரணமாக இரண்டாம்கட்ட எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு சப்பாத்து, உப்புதரை என இடுக்கி அணை வரையிலான நீரோட்டத்துக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அந்த பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்ந்து அதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments