Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்றாவதும் ’ கடனை ’ அடைக்கணும் - பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (14:29 IST)
37 எம்பிகளும் தங்களது சொத்துக்களை விற்றாவதும் விவசாயிகளின் கடனை அடைக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பிரச்சனை அல்ல. நாம் நாட்டின் பிரச்ச்னை என்று தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 எம்பிக்களூம் தங்களது சொத்துக்களை விற்றாவது விவசாய கடன், கல்விக் கடனைத் அடைக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் காவிரி மேலாண்மை உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் கிடைக்கும்! தற்போது வெற்றிபெற்றுள்ள எம்பிக்கள் கர்நாடகம் சென்று கூட்டணிக்கட்சியிடம் பேசி அணைகளைத் திறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments