Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைப் போன்று உடையணிந்து காரை ஓட்டிக் காட்டிய மகன்...

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (20:48 IST)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தாயை போன்று உடையணிந்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டில், ஹொய்டார் என்ற ஸைவ் என்ற இளைஞரின் தாய், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்தார் அப்பெண். அதனால் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன், தன் தாயைப் போன்று உருமாறினார். 

பின்னர், அவர், கார் ஓட்டச் சென்ற போது, அவரது புகைப்படத்திற்கும், தற்போது உள்ளவருக்கும் வேறுபாடு தெரிந்ததால்,அவரிடம் விசாரித்தனர்.
 
அதில், ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின்பு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments