Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைப் போன்று உடையணிந்து காரை ஓட்டிக் காட்டிய மகன்...

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (20:48 IST)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தாயை போன்று உடையணிந்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டில், ஹொய்டார் என்ற ஸைவ் என்ற இளைஞரின் தாய், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்தார் அப்பெண். அதனால் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன், தன் தாயைப் போன்று உருமாறினார். 

பின்னர், அவர், கார் ஓட்டச் சென்ற போது, அவரது புகைப்படத்திற்கும், தற்போது உள்ளவருக்கும் வேறுபாடு தெரிந்ததால்,அவரிடம் விசாரித்தனர்.
 
அதில், ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின்பு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments