Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கடவுளின் பிரநிதிகள் என கூறும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம்’ - கே.பாக்யராஜ்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (09:29 IST)
கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் கூறியுள்ளார்.
 

 
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய பாக்யராஜ், ”நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி என சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். நம்ம ஜனங்கள் புரிந்ஹ்டு கொள்ளாமல் காலில் விழுந்துகொண்டு இருக்கிறார்கள். பிறகு அவர்களிடம் சிக்கிக்கொண்டு, கொஞ்ச நாள் கழித்து இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார் என்கின்றனர்.
 
நமது தாய்மார்கள் இந்த சாமி விஷயத்தில மட்டும் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். தயவு செய்து கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments