Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (23:43 IST)
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்னநாதபுரத்தில் வசித்து வந்தவர் லட்சுமி. இவருக்கு ஒருமாதமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை தனது மகளுடன் சென்று தோரணமலை முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அவாது கண்வர்  தேடிப்பார்த்தும் ஊரில் மனைவியும் குழந்தையும் இல்லாததால் மேலும் குழப்பம் அடைந்தார். பின்னர் மலையில் உச்சியிலிருந்து கீழே விழுந்து  இரு சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. அது லட்சுமி அவரது மகளுடன் இணைந்து தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments