Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாத பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:29 IST)
ஈரோடு மாவட்டம்  பெருந்துறைக்கு அருகே உள்ள மூங்கில் பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியர்க்கு நிதர்சனா ஸ்ரீ என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது.  இரண்டாவதாக ஆண்குழந்தை என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த சங்கீதா, வீட்டில் தனியாக இருந்தபோது, ஒரு அண்டாவில் தண்ணீர் நிரப்பி அதில் தன் 3 மாதக் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments