Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய் கைது !

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:46 IST)
குமரி அருகே காதலனை திருமணம் செய்துகொள்ள பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற  தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் அருகே காதலனை திருமணம் செய்து கொள்ள  வேண்டி, தனது இன்றைரை  வயது ஆண் குழந்தை மற்றும் மற்றொரு குழந்தைக்கு உப்பாவில் விஷம் வைத்துக் கொலை செய்துள்ளா தாய்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments