குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய் கைது !

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:46 IST)
குமரி அருகே காதலனை திருமணம் செய்துகொள்ள பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற  தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் அருகே காதலனை திருமணம் செய்து கொள்ள  வேண்டி, தனது இன்றைரை  வயது ஆண் குழந்தை மற்றும் மற்றொரு குழந்தைக்கு உப்பாவில் விஷம் வைத்துக் கொலை செய்துள்ளா தாய்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்! - அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!

இந்திய ராணுவம் பாலிவுட்டுக்கு கதை எழுதப் போகலாம்! - பாகிஸ்தான் ராணுவம் விமர்சனம்!

காலையில் ஆசிரியர்.. இரவில் திருடன்! ஆன்லைன் லாட்டரியால் ஏற்பட்ட திருப்பம்!

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

வகுப்பறையில் திடீரென மாணவன் அடித்த பெப்பர் ஸ்பிரே.. 10 பேர் பாதிப்பு.. ஒரு மாணவன் ஐசியூவில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments