Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய் கைது !

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:46 IST)
குமரி அருகே காதலனை திருமணம் செய்துகொள்ள பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற  தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் அருகே காதலனை திருமணம் செய்து கொள்ள  வேண்டி, தனது இன்றைரை  வயது ஆண் குழந்தை மற்றும் மற்றொரு குழந்தைக்கு உப்பாவில் விஷம் வைத்துக் கொலை செய்துள்ளா தாய்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments