Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயசார்பு வாழ்க்கை… வீட்டிலேயே பிரசவம் – அநியாயமாக பலியான இரு உயிர்கள்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:21 IST)
பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பலியாகியுள்ளனர்.

சுயசார்பு வாழ்க்கை என்ற பெயரிலும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையாலும் சிலர் இப்போதெல்லாம் வீடுகளிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அதுபோல சம்பவம் ஒன்றில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம் பாடி எனும் பகுதியில் வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் பெண்ணும் பிறந்த குழந்தையும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ
கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments