Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின்றி தேர்வாகும் மாநகராட்சி மேயர்கள்! – பெண்களுக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (10:24 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து இன்று மாநாகராட்சி மேயர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் இளம் பெண் மேயராக பிரியா பதவி ஏற்றுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார், மதுரை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி பொன்.வசந்த்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments