Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அளவர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து 700 பேர் தேர்ச்சி: தேர்வர்கள் அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:13 IST)
நில அளவர் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்தது குறித்து தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக அரசின் நில அளவை துறையில் ஆயிரம் காலியிடங்கள் இருப்பதை எடுத்து அதனை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் ஒரே மையத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிலும் ஒரு  குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் இருந்து தேர்வு எழுதியவக்ரள் தான் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை நடத்தி வருவதாகவும் அதற்கான காரணம் என்பது என்ன என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments