Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்குழந்தைகள் 25 பேர் வாந்தி மயக்கம்… மதிய உணவால் ஏற்பட்ட பிரச்சனையா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:43 IST)
சிதம்பரம் அருகே ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்று சாப்பிட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததால் புட்பாய்சன் ஆகி இருக்கலாமா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments