Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நகரங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:58 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் 100 டிகிரிக்கும் அதிகமாக பல இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது 
 
இந்த நிலையில் இன்று காலை முதலே வெயில் அதிகமாக இருந்த நிலையில் 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
குறிப்பாக ஈரோடு, கரூர், சேலம், மதுரை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி, நாமக்கல், மதுரை, சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் 100 முதல் 106 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக ஈரோடு நகரத்தில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அது மட்டும் இன்று இன்னும் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் நாட்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்: அமித்ஷா நிபந்தனை?

3 பேருக்கு தங்க நாணயம், 300 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்! - கூட்டம் சேர்க்க அதிமுகவின் பலே ப்ளான்!

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments