Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் துணை ராணுவ படையினர் வருகை: என்ன நடக்கப்போவுது?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (15:39 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் இருக்கும் நிலையில் தற்போது மேலும் சில துணை இராணுவ படையினர் வந்து இறங்கி இருப்பதாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி சென்னை தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனையை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனை குறித்து ஆலோசிக்க வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சில சந்தேகங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே வங்கி அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கூடுதல் துணை ராணுவ படையினர் வருகை தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments