Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (16:20 IST)
தமிழ் நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இந்த நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை யாரும் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments