Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
செவ்வாய், 19 மே 2015 (17:43 IST)
பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ”நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும். 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும்.
 
உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments