Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி என்ன பீடா விற்பவரா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:22 IST)
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் அறிவுரையின்பேரில் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நல்ல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனை கையில் எடுத்து கொண்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், அதிமுக, பாஜகவின் பிடியில் இருப்பதாகவும் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழக அரசுக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவது தவறு அல்ல. அவர் இந்த நாட்டின் பிரதமர். தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல' என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments