Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி என்ன பீடா விற்பவரா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:22 IST)
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் அறிவுரையின்பேரில் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நல்ல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனை கையில் எடுத்து கொண்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், அதிமுக, பாஜகவின் பிடியில் இருப்பதாகவும் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழக அரசுக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவது தவறு அல்ல. அவர் இந்த நாட்டின் பிரதமர். தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல' என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments