Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வெறுப்பாக உள்ளார் ! அன்பினால் கட்டி அணைத்தேன் - ராகுல் காந்தி

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (17:24 IST)
தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடையே கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். 
அப்போது ஒரு மாணவி நாடாளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்தது ஏன் என்று கேள்வி எழுபினார்.  

அதற்கு ராகுல் கூறியதவது :
 
’’அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. அதனால் மோடி மீது என் அன்பை காட்டினேன். ஆனால் மோடி வெறுப்பாக இருக்கிறார். எனவேதான் அன்பு என்னிடமிருந்து தொடங்கட்டும் என்ற எண்ணத்தில் அவரை கட்டிப் பிடித்து அணைத்தேன் ’’இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments