Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வெறுப்பாக உள்ளார் ! அன்பினால் கட்டி அணைத்தேன் - ராகுல் காந்தி

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (17:24 IST)
தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடையே கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். 
அப்போது ஒரு மாணவி நாடாளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்தது ஏன் என்று கேள்வி எழுபினார்.  

அதற்கு ராகுல் கூறியதவது :
 
’’அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. அதனால் மோடி மீது என் அன்பை காட்டினேன். ஆனால் மோடி வெறுப்பாக இருக்கிறார். எனவேதான் அன்பு என்னிடமிருந்து தொடங்கட்டும் என்ற எண்ணத்தில் அவரை கட்டிப் பிடித்து அணைத்தேன் ’’இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments