Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை தத்தெடுத்த நரேந்திர மோடி; தமிழக அரசை வலியுறுத்திய பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (14:41 IST)
நரேந்திர மோடி தமிழகத்தை தத்தெடுத்தது போன்று இங்கு எராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ரூ.100 செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை - குமரி மற்றும் குமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ.3940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது. 
 
தமிழகத்தை நரேந்திர மோடி தத்தெடுத்தது போல் புதிய திட்டங்களை தந்து வருகிறார். மேலும் சென்னை - குமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தர வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments