ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (13:35 IST)
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தலாம். யுபிஐ செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் இந்த திட்டம் மொபைல் முத்தம்மா என்ற பெயரில் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவரும் க்யூ ஆர் கோடு மூலம் பணம்  செலுத்தலாம். இந்த திட்டம் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்படும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments