Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (13:35 IST)
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தலாம். யுபிஐ செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் இந்த திட்டம் மொபைல் முத்தம்மா என்ற பெயரில் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவரும் க்யூ ஆர் கோடு மூலம் பணம்  செலுத்தலாம். இந்த திட்டம் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்படும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

இன்று காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments