Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடமாடும் இடுகாடு வசதி.. வீட்டுக்கே வந்து பிணம் எரிப்பு!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:02 IST)
நடமாடும் இடுகாடு வசதி.. வீட்டுக்கே வந்து பிணம் எரிப்பு!
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் இடுகாடு வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோட்டில் உள்ள தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து ஈரோடு மாநகராட்சி இந்த ஏற்பாட்டை செய்துள்ளது
 
25 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ள நடமாடும் இடுகாடு இயந்திரத்தை வீடுகளுக்கு சென்று பிணங்களை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த சேவைக்காக 7,500 ரூபாய் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக ஈரோட்டில் இந்த வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ரோட்டரி கிளப் உடன் இணைந்து தமிழகம் முழுவதும் இந்த வசதியை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments