ஆரம்பிக்களாங்களா? பட்டியலோடு வந்த கமல்ஹாசன்! – களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (11:38 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட வேட்பாளர் குழுவை நியமித்துள்ளது.

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்க தமிழக முக்கிய கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான வேட்பாளர் குழுவை கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடியை ஆட்டியது அதிமுகவினரா? - டீகோட் செய்த நெட்டிசன்கள்!

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments