கையடக்க அளவில் சிபியூ தயாரித்து சாதனை! – திருவாரூர் மாணவனுக்கு முதல்வர் பாராட்டு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (12:48 IST)
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் கையடக்க அளவில் சிபியூ தயாரித்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவனை நேரில் வர செய்து பாராட்டியுள்ளார்.

பள்ளி பருவ காலத்திலேயே மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அப்படியாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான மாதவன் கையளவு சிறிய சிபியூ கருவியை தயாரித்தது சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பிரபலமானது.

இந்நிலையில் மாணவன் மாதவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சாதனைகள் புரியவும் மாணவனை வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments