கையடக்க அளவில் சிபியூ தயாரித்து சாதனை! – திருவாரூர் மாணவனுக்கு முதல்வர் பாராட்டு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (12:48 IST)
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் கையடக்க அளவில் சிபியூ தயாரித்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவனை நேரில் வர செய்து பாராட்டியுள்ளார்.

பள்ளி பருவ காலத்திலேயே மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அப்படியாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான மாதவன் கையளவு சிறிய சிபியூ கருவியை தயாரித்தது சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பிரபலமானது.

இந்நிலையில் மாணவன் மாதவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சாதனைகள் புரியவும் மாணவனை வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments