Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுர வீட்டில் அக்கா கைபிடித்து அழுத மு.க. ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். முதலைச்சராக பதவியேற்ற பின்னர் முக ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு சென்றார். 
 
அதையடுத்து CIT நகரில் அவரது அம்மா தயாளு அம்மாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அக்கா முக செல்வி வீட்டிற்கு சென்றார். அங்கு கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய போது கண்ணீர் மல்க அக்காவின் ஆறுதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments