Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக நாடகம் ஆடாதீர் - முதல்வரை எச்சரித்த ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலையில் சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 
 
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என்று உள்ளார். மேலும், குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments