Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சியிலும் நல்லாட்சி வேண்டுமா? ஸ்டாலின் சொல்வது என்ன?

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (12:58 IST)
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்ட மக்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட மக்களும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
மேலும், நாங்கள் மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments