Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சியிலும் நல்லாட்சி வேண்டுமா? ஸ்டாலின் சொல்வது என்ன?

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (12:58 IST)
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்ட மக்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட மக்களும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
மேலும், நாங்கள் மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

ரூ.13,500 கோடி மோசடி செய்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது! ராணாவை அடுத்து நாடு கடத்தப்படுவாரா?

அதிகாரம் மிக வலிமையானது.. அரசியல் வழி சமத்துவ சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்! ஆதவ் அர்ஜூனா

நமது கொள்கை தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள்.. தவெக விஜய் மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments