Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று; மருந்து வாங்க நிதி! – முதல்வர் உத்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (13:12 IST)
தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையான மருந்துகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கரும்பூஞ்சை தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்திற்கு கரும்பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளை வாங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments