Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று; மருந்து வாங்க நிதி! – முதல்வர் உத்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (13:12 IST)
தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையான மருந்துகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கரும்பூஞ்சை தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்திற்கு கரும்பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளை வாங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments