Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:36 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தொடங்கப்பட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments