Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா அதிமுகவினர்? ஸ்டாலின் விளாசல்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (11:33 IST)
குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகத்தில் தினந்தோறும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு பல தரப்பினர் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு சார்பில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
பணம் எல்லாம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த பணம் எங்கே போகிறது? ஏற்கனவே குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கும், மக்களுக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments