முதல்வராக முதல் வெளிநாட்டு பயணம்! – துபாய் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (13:06 IST)
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டது முதலாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் இதுவரை 3 முறை டெல்லி சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை.

தற்போது முதல் பயணமாக மார்ச் 25ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துபாயில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடும் முதல்வர் பின்னர் அங்குள்ள நிறுவனங்கள் சிலவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments