Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு அரசரின் பெயரை சூட்டிய முதல்வர்! – திருவேற்காட்டில் ருசிகர சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:43 IST)
திருவேற்காட்டில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு குழந்தை ஒன்றிற்கு பெயர் சூட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் சரிசெய்யும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக இன்று திருவேற்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அங்கு பிறந்த குழந்தை ஒன்றிற்கு பெயர் வைக்க பெற்றோர்கள் கேட்டபோது அந்த குழந்தை “சோழன்” என முதல்வர் பெயர் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments