வீரமரணம் அடைத்த தமிழக ராணுவ வீரர்கள்; நிதியுதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:53 IST)
தேச பாதுகாப்பிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

இந்திய பாதுகாப்பிற்காக நாட்டு எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் பலர் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

அவ்வாறாக சமீபத்தில் பல்வேறு காரணங்களால் ராணுவ பணியில் இருந்தபோது உயிர்நீத்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments