வருமான வரி அதிகாரிகளே கூட சீட் கிடைக்கும்னு சொன்னாங்க! – ஐடி ரெய்டு குறித்து மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:56 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது குறித்து இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று உதயநிதிக்கு ஆதரவாக சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசும்போது “என் மகள் வீட்டிற்கு வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள், உணவு சாப்பிட்டார்கள். சோதனைக்கு பின் 25 சீட் அதிகமாக கிடைக்கும் என கூறிவிட்டு சென்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி?.. அதிமுகவா? காங்கிரஸா?.. விஜய் போடும் அரசியல் கணக்கு!..

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments